ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

சாமுண்டி

ADVERTISEMENTS









பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.

சப்தகன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வள்ளலார் கோயில் ஞானாம்பிகை சமேத வதாரண்யேஸ்வரர் திருக்கோயில் ஆகும். . தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவது. சாமுண்டி சிவன் அம்சம் உடையவள். மூன்று கண்களும் சூலம், கட்கம், அம்பு, சக்கரம், பாசம், பலகை, வில், சங்கு ஆகியன கொண்ட எட்டுக்கைகளும் உடையவள். சடாமகுடம் உடையவள். மகிடவாகனம் உடையவள்.

மயிலாடுதுறை நகரில்  வள்ளலார் கோயில் அமைந்துள்ளது.

மூலவர்: வதாரண்யேஸ்வரர், (வள்ளலார்)அம்மன்: ஞானாம்பிகைசிறப்பு: சப்த கன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம்ஊர்: மயிலாடுதுறைமாவட்டம்: நாகப்பட்டினம்தல வரலாறு: பார்வதிதேவி மயில் உருவம் கொண்டு மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதரை வழிபாடு செய்து வந்தாள். அவளுக்கு அருள்பாலிக்க சிவன் ரிஷபத்தில் வந்தார். நீண்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த ரிஷபத்திற்கு, தன்னால் தான் சிவபெருமானால் இவ்வளது தூரத்தை விரைவாக கடக்க முடிந்தது என்ற ஆணவம் ஏற்பட்டது. இதை அறிந்த சிவன், நந்தியின் ஆணவத்தை அடக்க தமது திருவடியின் பெருவிரலால் சிறிது அழுத்தினார். உடனே நந்திதேவர் பாதாள உலகத்திற்கு போய்விட்டார். தனது தவறை உணர்ந்த நந்தி, தனக்கு இனிமேல் ஆணவம் ஏற்படாதவாறு ஞான உபதேசம் செய்ய இறைவனை வேண்டினார். அதற்கு சிவபெருமான்,நந்தி! இவ்வுலக மக்கள் அனைவரும் தங்களது பாவம் தீர கங்கையில் நீராடுவர். இந்த பாவங்களையெல்லாம் சேர்த்து கொண்ட கங்கை, தன் பாவத்தை ஐப்பசி மாத அமாவாசையன்று இத்தல காவிரியில் நீராடி போக்கி கொள்ளும். அப்போது காவிரியின் வடகரையில் தோன்றி, குருவாக இருந்து உனக்கு ஆணவத்தை அடக்கும் முறை பற்றி உபதேசம் செய்வேன்,என்றார். இதனால் இத்தலத்தில் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் மேதா தெட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். குருவின் முன்னால் நந்தி: சிவசன்னதி, அம்மன் சன்னதியின் முன்பு தான் நந்தியைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இத்தலத்தில் மட்டும் தான் தெட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு நந்தி இருப்பதைக் காண முடியும். இவரை தரிசித்தால் ஆணவம் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

தல சிறப்பு: இத்தலம் காசிக்கு இணையானது என்றும், கைலாயத்திற்கு நிகரானது என்றும் புராணங்கள் கூறுகிறது.அன்னை பார்வதிதேவி சண்ட, முண்ட அரக்கர்களை வதம் செய்வதற்காக சப்த கன்னியர்களாக வடிவெடுத்தாள். அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தங்கள் தோஷம் நீங்க ஏழு சிவாலயங்களை தேர்ந்தெடுத்து பூஜை செய்து தோஷம் நீங்க பெற்றனர். இவர்களில் சாமுண்டி வழிபட்ட தலம் வள்ளலார் கோயில் ஆகும். சாமுண்டி இங்கு அஷ்ட புஜ துர்க்கையாக அருள்பாலிக்கிறாள். ஞானாம்பிகை அம்மன் சன்னதியை சுற்றிலும் சப்தகன்னியரின் சுதை சிலைகள் உள்ளன. சித்ரா பவுர்ணமியன்று இங்கு சண்டிஹோமம் நடக்கிறது.

போன்: 04364-242 996

சாமுண்டி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

இவள் ருத்ர அம்சம்; சண்ட முண்டர்களைச் சாய்ப்பதற்காக எடுத்த அவதாரம். ஒரு சிரமும், நான்கு கரமும், மூன்று நேத்திரங்களும் உடையவள். கோரைப் பற்களும், கருப்பான மேனியும் படைத்தவள். புலித்தோலை உடுத்தி - முண்ட மாலை அணிந்திருப்பாள். கீழ் வலக்கரத்தில் முத்தலைச் சூலமும், இடக்கையில் முண்டமும் கொண்டிருப்பாள். மேல் வலக்கரத்தில் கத்தியும் - இடக்கரத்தில் கபாலமும் ஏந்தியிருப்பாள். சவத்தின் மேல் அமர்ந்து, பயங்கர முகத்துடன் காட்சி நல்குவாள். இவள் வெற்றித் தேவதை, கோப ரூபிணி. எதிரிகளை வெற்றி கொள்ள எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவளை வழிபட வேண்டும். இவளை உபாசித்தால் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கட்டுப்பட்டு நடப்பர்!

சாமுண்டி பாடல் : பாரமேருவிற் பரமனைப் பரவும் உத்தரமாயூரநாதனை உம்பர்கள் தம்பெருமானைத்தீரமேதரு சாமுண்டி பூசனை செய்துவாரம்மேய பல்வரங்களும் பெற்றுளம் மகிழ்ந்தாள்.

சாமுண்டி பைரவி பூஜா

ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - சாமுண்டி - ஆசனாயயாய - நம:ஓம் - ஹ்ரீம் - சம் - சாமுண்டி மூர்த்தியை - நம:ஓம் - ஹ்ரீம் - க்ரூம் - சம் - சாமுண்டியை - நம:

காயத்ரி: ஓம் - பிசாச த்வஜாயை வித்மஹே;

சூல ஹஸ்தாயை தீமஹி;தந்நோ, காளீ ப்ரசோத யாத்

தியான ஸ்லோகம்: சதுர்புஜா த்ரிநேத்ராசரக்தவர்ண ஊர்த்வகேசிகா;கபால சூல ஹஸ்தா;ச வரதாபய பாணிநீ;ஸிரோமாலா உபவீதா சபத்ம பீடோ பரிஸ்திதா;வ்யாக்ர சர்மாம்பர தராவட வ்ருக்ஷ ஸமாச்ரிதா;வாம பாத ஸ்திதா, ஸர்வாஸவ்ய பாத ப்ரலம்பிதா;நவாமி சாமுண்டா தேவிம்

மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - க்ரூம் - சம் -சாமுண்டியை - நம :

அர்ச்சனை: ஓம் சாமுண்டாயை நமஓம் மாங்கல்யாயை நமஓம் குலவர்த்திந்யை நமஓம் மேர சயங்கர்யை நமஓம் ப்ரஹ்ம சாரிண்யை நமஓம் பர்ணசந்த்ரநிதாயை நமஓம் அஷ்டபுஜாயை நமஓம் த்ரிதசபூஜிதாயை நமஓம் மகிசாசுநாசின்யை நமஓம் ஜயவிஜயாயை நம

ஓம் வரதசித்தியாயை நமஓம் காள்யவர்ணாயை நமஓம் மாம்சப்ரியாயை நமஓம் பாபபரிண்யை நமஓம் கீர்த்தியாயை நமஓம் பந்தநாசிந்யை நமஓம் மோகநாசிந்யை நமஓம் ம்ருத்யுநாசிந்யை நமஓம் பயநாசிந்யை நமஓம் ராஜ்யதாயை நம

ஓம் பவமோசந்யை நமஓம் ஆர்யாயை நமஓம் ஆத்யாயை நமஓம் த்ரிநேத்ராயை நமஓம் பிநாகதாரிண்யை நமஓம் சண்டகண்டாயை நமஓம் சித்தரூபாயை நமஓம் சர்வமக்த்ரம்யை நமஓம் அநந்தாயை நமஓம் சதாகத்யை நம

ஓம் அபர்ணாயை நமஓம் பாடலாவத்யை நமஓம் வந்துர்க்காயை நமஓம் மாதங்க்யை நமஓம் வராஹ்யை நமஓம் ப்ராஹ்ம்யை நமஓம் ஐந்தர்யை நமஓம் கௌமார்யை நமஓம் மகேச்வர்யை நமஓம் வைஷ்ணவ்யை நம

ஓம் விமலாயை நமஓம் இலக்ஷ்ம்யை நமஓம் புருஷாக்ருத்யை நமஓம் உதகர்சின்யை நமஓம் நித்யாயை நமஓம் புத்திதாயை நமஓம் நிசும்பசும்ப பகந்யை நமஓம் மகிசாசுரமர்திந்யை நமஓம் மதுகைடபஹர்ந்யை நமஓம் சர்வாசுர விநாசாயை நம

ஓம் ப்ரௌடாயை நமஓம் அப்ரௌடாயை நமஓம் பலப்ரதாயை நமஓம் மகோத்திர்யை நமஓம் அக்நிசுவலாயை நமஓம் ரௌத்ரமுக்யை நமஓம் முண்ட கண்டாயை நமஓம் பத்ர காள்யை நமஓம் சிவதூத்யை நமஓம் காத்யாயந்யை நம

ஓம் சாகம்பர்யை நமஓம் குண்டல்யை நமஓம் விச்வ ரூபிண்யை நமஓம் ஹ்ரீங்கார்யை நமஓம் அசலாயை நமஓம் சூஷ்மாயை நமஓம் சர்வவர்ணாயை நமஓம் மதூசித்யை நமஓம் ஸ்வாஹாயை நமஓம் த்ரிபுராந்தகாயை நம

ஓம் த்ரி சக்தியை நமஓம் திரைலோக்யவாசின்யை நமஓம் அத்ரி சூதாயை நமஓம் நிர்க் குணாயை நமஓம் காமிண்யை நமஓம் சர்வகர்மபலப்ரதாயை நமஓம் சர்வ தீர்த்தமயாயை நமஓம் புண்யாயை நமஓம் அயோகிசாயை நமஓம் ஆத்மரூபிண்யை நம

ஓம் சரண் அருளாயை நமஓம் சௌபாக்யதாயை நமஓம் ஆரோக்யதாயை நமஓம் பக்தவத்சலாயை நமஓம் கட்ககரத்தாயை நமஓம் திவ்யாம்பரதாயை நமஓம் நாராயண அம்சாயை நமஓம் பாத்ரஹஸ்தாயை நமஓம் குண்டல பூர்ணகாணாயை நமஓம் க்ருஷ்ணாயை நம

ஓம் பாச தாரிண்யை நமஓம் தநுர்தாரிண்யை நமஓம் சக்ர தாரிண்யை நமஓம் கண்டாதாரிண்யை நமஓம் கேடக பாணியேயை நமஓம் திரிசூலகரத்தாயை நமஓம் கோபரூபிண்யை நமஓம் ருத்ரதாண்டவாயை நமஓம் வாக்கிஸ்வரி அம்சியே நமஓம் வாகீஸ்வரியாயை நம

ஓம் ரௌத்ரி கோபாயை நமஓம் வைஷ்ணவி ரூபாயை நமஓம் ப்ரம்மசாஸ்ததாயை நமஓம் அபிராமியாயை நமஓம் ப்ரத்தியங்கராயை நமஓம் துர்க்காசாயாயை நமஓம் பைரவி அம்சாயை நமஓம் சண்டமுண்டசம் ஹாராயை நம

ஸ்ரீ சாமுண்டி அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.

பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.

துதி: தம் ஷட் ராக ரால வதனேசிரோமாலா விபூஷனேசாமுண்டே முண்ட மதனேஅம்பிகே நமோஸ்துதே.









ADVERTISEMENTS
ADVERTISEMENTS