ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

கவுமாரி

ADVERTISEMENTS









பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.

சப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், ஆனந்த தாண்டவபுரம் அருள்மிகு சமேத பஞ்சவடீசுவரர் திருக்கோயில் ஆகும். இத்தலத்தில் கல்யாண சுந்தரி, பெரியநாயகி ஆகிய இரண்டு அம்மன்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். ஆனந்த முனிவருக்கு சிவன் தாண்டவ தரிசனம் காட்டிய தலம். மானக்கஞ்சாற நாயனார் அவதரித்த சிறப்புடையது.

கவுமாரி, முருகனுடைய அம்சம் உள்ளவள். ரத்தின மகுடம் அணிந்தவள். அங்குசம், வேல், அபயம், வரதம் அமைந்த நாற்கையினள். செம்பட்டாடை அணிந்தவள். ஆரகேயூரம் பூண்டவள். குங்கும நிறத்தினள். பெருவீரம் உடையவள். மயில்கொடி, மயில் வாகனம் உடையவள்.

மயிலாடுதுறையிலிருந்து  4 கி.மீ., தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

கவுமாரி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

இவள் - ஸ்கந்த மாதா - குமாரரூபிணி - முருகனின் அம்சமாக அவதரித்தவள். ஒரு முகமும் இரண்டு கண்களும்- நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரண்டு கரங்களை வரத அபயமாகவும்; மேல் இரண்டு கைகளில் வஜ்ரம் மற்றும் சக்தி ஆயுதங்களையும் தாங்கி இருப்பாள். நீல நிற மேனியினை உடையவள். யௌவன வயதினள். மயில் வாகனத்தின் மீது அமர்ந்திருப்பவள். கோழிக்கொடி பிடித்திருப்பவள். இரதியினை ஒத்த அழகு மேனியள். தேவர்களின் சேனாதிபதியாகிய சுப்ரமணியரின் வெற்றிக்குக் காரணமாய் இருந்தவள் இவளே. இவளை வணங்கினாள் நல்ல மகவு கிட்டும். உபாசித்தால் - வீரத்தினை அடையலாம். கார்த்திகைப் பெண்கள் ஆறுவரும இவள் ஏவலுக்குப் காத்திருப்பர். எனவே, இவளைத் தொழுது பெரும் பதவியடையலாம்!

கவுமாரி பாடல்:

ஆறு சூடியை அற்புதக் கூத்தனை அவிர்கஞ்சாறு மேவிய சங்கரன்றனைக் கவுமாரிஊறும் அன்பினில் ஒளிகெழு பூசனை ஏற்றிஏறுபற்பல வளங்களும் இன்புறப் பெற்றாள்.

கவுமாரி ஸ்கந்தரி - பூஜா

ஆசன மூர்த்தி மூலம்:

ஓம் - ஹ்ரீம் - கௌமாரி - ஆசனாயயாய - நம :ஓம் - ஹ்ரீம் - கம் - கௌமாரிமூர்த்தியை - நம:ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமாரியே - நம:

காயத்ரி:

ஓம் - சிகித்வஜாயை வித்மஹே;சக்தி ஹஸ்தாயை தீமஹி;தந்நோ கௌமாரீ ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்:

சதுர்புஜா த்ரிநேத்ராசரக்த வஸ்த்ர சமந்விதா;ஸர்வாபரண ஸம்யுக்தாவாசிகா பக்த காகுடீ;ஸத்தி குக்குட ஹஸ்தாசவரதாபய பாணிநீ;மயூரத்வஜவாஹீ, ஸ்யாத்உதும்பர த்ருமாஸ்ரிதாகௌமாரீ சேதி விக்யர்தா,நமஸ்தே ஸர்வகாமபலப்ரதா.

மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமார்யை - நம:

அர்ச்சனை: ஓம் கௌமாரியை நமஓம் ஸ்கந்தாயை நமஓம் குஹாயை நமஓம் சண்முகாயை நமஓம் க்ருத்திகாயை நமஓம் சிகிவாகனாயை நமஓம் குமாராயை நமஓம் சேனாயை நமஓம் விசாகாயை நமஓம் கமலாசனாயை நம

ஓம் ஏகவர்ணாயை நமஓம் அக்னிகர்பாயை நமஓம் சந்த்ரவர்ணாயை நமஓம் கைவல்யாயை நமஓம் ஆனந்தாயை நமஓம் சுப்ரமண்யை நமஓம் தேவ சேனாயை நமஓம் சமாயை நமஓம் சங்ககண்டாயை நமஓம் ரக்ஷிகர்த்தாயை நம

ஓம் ரதி அம்சாயை நமஓம் ரம்ய முகாயை நமஓம் ரகு பூஜிதாயை நமஓம் வசூதாயை நமஓம் வடுரூபாயை நமஓம் வனஜாயை நமஓம் வரதாயை நமஓம் பத்ர மூர்த்யை நமஓம் பயாபகாயை நமஓம் பக்த நிதாயை நம

ஓம் வஸ்ரஹஸ்தாயை நமஓம் சூராயை நமஓம் விஜயாயை நமஓம் அநகாயை நமஓம் நிர்மலாயை நமஓம் நித்யாயை நமஓம் நிர்குணாயை நமஓம் நிர்விகராயை நமஓம் சத்ய வாசாயை நமஓம் சத்ய சந்தாயை நம

ஓம் கருணாலாயை நமஓம் திருலோகபதயை நமஓம் புஷ்டிகராயை நமஓம் சிரேஷ்டாயை நமஓம் சரண்யாயை நமஓம் சர்க்காயை நமஓம் தர்மரதாயை நமஓம் தக்ஷõயை நமஓம் பரப்ரமண்யை நமஓம் சௌக்கியநிலாயை நம

ஓம் பரஞ்சோதியை நமஓம் கிருபாநிதயை நமஓம் அப்ரமேயாயை நமஓம் ஜிதேந்திர்யாயை நமஓம் அக்னிகர்பாயை நமஓம் தேவாயை நமஓம் சடாநநாயை நமஓம் குக சகாயை நமஓம் லோக ரக்ஷகாயை நமஓம் சிந்தாயை நம

ஓம் சித்ரகாரகாயை நமஓம் கட்கிதராயை நமஓம் தநுர்தராயை நமஓம் ஞானகம்யாயை நமஓம் சர்வபூததயாயை நமஓம் விச்வப்பிரியாயை நமஓம் விச்வபுசேயை நமஓம் பக்தவத்சலாயை நமஓம் கல்ப்ப வ்ருசாயை நமஓம் துக்கக்னாயை நம

ஓம் வரப்பிரியாயை நமஓம் ஞான ரூபாயை நமஓம் ஞான தாத்ரே நமஓம் வேத ஆத்மநேயை நமஓம் மகா ரூபாயை நமஓம் பகூதராயை நமஓம் நிர்விகல்பாயை நமஓம் நிர்வ பாசாயை நமஓம் சிந்தையாயை நமஓம் சிந்மயாயை நம

ஓம் ஜீவ சாக்ஷினேயை நமஓம் கர்மசாக்ஷினேயை நமஓம் அத்வயாயை நமஓம் அஜய்யாயை நமஓம் மிதா சநாயை நமஓம் சுலோசனாயை நமஓம் அவ்யக்தாயை நமஓம் முக்தி ரூபாயை நமஓம் பராத்பரதாயை நமஓம் அநந்யாயை நம

ஓம் அதநவேயை நமஓம் அச்சேத்யாயை நமஓம் அசோத்யாயை நமஓம் நாரதமுநிதோத்ராயை நமஓம் விகட்டநாயை நமஓம் சாம்ராஜ்யபதாயை நமஓம் யுகாந்தகாயை நமஓம் அபிமராயை நமஓம் ஆசவேயை நமஓம் அம்ருதாயை நம

ஓம் காருண்யநித்யை நமஓம் பீஜாயை நமஓம் சாச்வதாயை நமஓம் தேவதேயை நமஓம் பாரிசாதாயை நமஓம் யோகாயை நமஓம் சர்வாபரணபூசிதாயை நமஓம் ஸ்கந்தர்யை நம

ஸ்ரீ கவுமாரி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

துதி: மயூர குக்குட வ்ருதேபஹாசக்தி தரேனகேகௌமாரி ரூபஸம்ஸ்தானேஅம்பிகே நமோஸ்துதே.









ADVERTISEMENTS
ADVERTISEMENTS